கடலூரில் கப்பல் வீடு ! கணவன் பரிசு

கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

சுபாஷின் மனைவிக்கும் தன்னுடைய கணவர் போலவே தானும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த சுபாஷ், கப்பல் வடிவத்திலேயே வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.

- Advertisement - WhatsApp

அதன்படி கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.

வீட்டை சுற்றி தண்ணீர் நிற்கும் வகையில், நூதனமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும் நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகளும் அமைத்து கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த பிரமாண்டமான வீட்டை பார்த்து அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து போய் நிற்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...