கிளிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன.

வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங் காடை, கவுதாரி மற்றும் வன உயிரினங்களை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் தங்கள் வசம் உள்ள வன உயிரினங்களை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement - WhatsApp

இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பச்சைக்கிளிகளை வனத்துறையினர் நன்கு பராமரித்து உரிய உடல்நலத்துடன் உள்ளதை உறுதி செய்தபிறகு வனப்பகுதியில் பறக்க விட்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...