கொரோனா : இனி தடுப்பூசி அவசியம் இல்லை !

கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள இனி தடுப்பூசி அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது மூக்கு வழியாகவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூக்கு வழியாக நவீன கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

பி.பி.வி 154 என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement - WhatsApp

கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4417 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 496 ஆக உயர்ந்தது. தற்போது 52,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...