சென்னை வந்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆப்கன் வீரர்கள் சென்னை வந்தனர்.

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இந்தியாவில் தொடங்கி கோலகாலமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் பகல் இரவு ஆட்டங்களாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அக்டோபர் 18ம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து – ஆஃப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது. இதற்காக தனி விமான மூலம் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...