பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார்!

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் செப்.8, 2022 வியாக்கிழமை இரவு காலமானார்.

தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல் அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் நிர்வகித்துள்ளார்.

- Advertisement - WhatsApp

95 வயதிலும் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டு வந்தார்.

எலிசபெத்தின் மறைவு பிரிட்டன் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டரின் அடுத்த அரசரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தன் படி மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் உடனடியாக அடுத்த அரசரானார். அவன் ‘3-ஆவது சார்லஸ்’ என அழைக்கப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...