அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பு என புகார்

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே, மதித்தோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலணியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட இடத்தை, மற்றொரு பிரிவினர் ஆக்கிரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement - WhatsApp

இந்நிலையில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நரிக்குறவர் சமுதாய மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு இடையூறு அளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்குரிய இடத்தை அரசு அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, மனுவும் அளித்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...