அரவை ஆலைகளில், திடீர் சோதனை…..

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் கடுத்தப்படுவதை தடுக்க, திடீர் சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷனகுமார் உத்தரவிட்டிருந்தார்.

- Advertisement - WhatsApp

அவரது உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அரிசி அரவை ஆலைகளில், விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள 4 அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அரிசி அரவை ஆலைகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் கூறினர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...