2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரை சேர்ந்தவர் எம்.பி.எ பட்டதாரி பெண் பசிலத்காத்தூன். இவர் பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது என்பவரை கடந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் நேற்று இரவு இளம்பெண் பசிலத்காத்தூன் தனது சகோதரர் முகமது கானுக்கு போன் செய்து கதறி அழுததால் அவரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்தில் இளம்பெண்ணின் மாமியார் ஷகிலா, மருமகளின் தாயார் ஹசினாவுக்கு போன் செய்து, உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹசினா, உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...