திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்நீர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில், வழக்கத்தை விட 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால், இந்த கோயிலுக்கு  வருகின்ற பக்தர்கள், கடலில் நீராடிய பின்னரே கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

- Advertisement - WhatsApp

இந்த நிலையில், அங்கு கடல் வழக்கத்தை விட 100 அடி தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால் கடலுக்குள் இருக்கக்கூடிய பாறைகள் அனைத்தும் வெளியில் தெரிய ஆரம்பித்தது.  இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அதிசயத்துடன் கண்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...